Monday 30 April 2018

அறிவியல் 1




#  கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு

#  மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி

#  மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்

#  இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க
செக்ஸ்டாண்ட்

#  தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை
செலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்

#  புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )

#  எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)

#  இருதயத் துடிப்பை அளவிட – E.C.G (Electro Cardio Gram)

#  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – ஸ்டெத்தாஸ்கோப்

#  மழையளவை அளக்க – ரெயின் காஜ்

#  இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண – ஸ்டெத்தாஸ்கோப்

#  நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க – மைக்ரோஸ்கோப்

#  தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க – பைனாகுலர், டெலஸ்கோப்

#  சமபரப்பை அளக்க உதவும் கருவி – ஸ்பிரிட் லெவல்

#  காந்தப் புலங்களை அறிய – மாக்னடோ மீட்டர்

#  இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய – ஹிமோசைட்டோ மீட்டர்

#  நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட – கானாங்கின் போட்டோ மீட்டர்

#  ஒளிவிலகல் எண்ணை அளக்க – ஸ்பெக்ட்ரோ மீட்டர்

#  மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி – ஸ்பெக்ட்ரோஸ்கோப்

#  கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க – ஸ்பியரோ மீட்டர்

#  மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய – பைரோ மீட்டர்

#  உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட – தெர்மோ மீட்டர்

#  திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி – பைக்கோமீட்டர்

#  படிகங்களின் கோணங்களை அளக்க – கோனியோ மீட்டர்

#  ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க – ஆல்கஹாலோ மீட்டர்

#  ஒளியின் அளவை அறிய – போட்டோ மீட்டர்

#  நீராவி அழுத்தத்தை அளக்க – மானோ மீட்டர்

#  சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க – கால்வனா மீட்டர்

# எந்திரங்களில் மிகவும் எளிமையானது – நெம்புகோல்

# ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் – வேலை

# இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது – ஆப்பு

# ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் – சர்.ஐசக்.நியுட்டன்

# கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது – மின்னூட்ட விசை

#  கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்

#  ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்

#  செல் – ராபர்ட் ஹூக்

# திட்ட அலகு என்பது – SI முறை

# அடி, பவுண்டு, விநாடி என்பது – FPS முறை

# நிலவு இல்லாத கோள் – வெள்ளி

# கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் – நிலவு

# பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு – அண்டம்

# உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு

# புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்

# வேலையின் அலகு – ஜூல்

# 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி

# கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு – டன்

# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு

# நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள்
சுமோரியர்கள்

# புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 3651/4

# தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மின்னணு தாரசு

#  வெப்பத்தை அளக்க – கலோரி மீட்டர்

#  கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க – குரோனோ மீட்டர்

#  நீருக்கடியில் சப்தத்தை அளவிட – ஹைட்ரோபோன்

#  வெப்பநிலைப்படுத்தி – தெர்மோஸ்டாட்

#  மனித உடலின் உள் உறுப்புகளை காண – எண்டோஸ்கோப்

#  கடல் மட்டத்திலிருந்து உயரம் காண – ஆல்டி மீட்டர்

#  உயர் வெப்பநிலையை அளக்க – பைரோ மீட்டர்

#  மின்னோட்டத்தை அளக்க – அம்மீட்டர்

#  காற்றின் திசைவேகம் காண – அனிமோ மீட்டர்

#  வளிமண்டல அழுத்தம் காண – பாரோ மீட்டர்

#  நீரின் ஆழத்தை அளவிட – ஃபேத்தோ மீட்டர்

#  திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய – ஹைட்ரோ மீட்டர்

#  பாலின் தூய்மையை அறிய – லாக்டோ மாட்டர்

#  சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய – ஓடோ மீட்டர்

#  பூகம்ப உக்கிரம் அளக்க – சீஸ்மோ மீட்டர்

#  ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது – ஸ்டிரியோஸ்கோப்

#  செவிப்பறையை பரிசோதிக்க – ஓடோஸ்கோப்

#  காகிதத்தின் கனத்தை அளவிட – கார்புரேட்டர்

#  காற்றுடன் பெட்ரோலைக் கலக்க – கார்புரேட்டர்

#  நிறமாலைமானி – ஸ்பெக்ட்ராஸ்கோப்

#  முட்டை குஞ்சு பொறிக்க – இன்குபேட்டர்

#  நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண – ஸ்கோப் ட்ராங்கோ

Friday 27 April 2018

பாடல் வரிகளும் இடம் பெற்ற நூல்களும்

பாடல் வரிகளும் இடம் பெற்ற நூல்களும் 

1.வினையே ஆடவர்க்குயிர்     -     குறுந்தொகை
2.முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை   -    தொல்காப்பியம்
3. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்    -  திருமந்திரம்
4. வெறுங்கை என்பது மூடத்தனம்   -   தாராபாரதி
5.தமிழ்க்கெழு கூடல்    -    புறநானூறு 
6. தமிழ் வேலி    -  பரிபாடல்
7.கூடலில் ஆய்ந்த ஒன்தீந்தமிழ்   - திருவாசகம்
8.நரம்பின் மறை    -    தொல்காப்பியம்
9.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்   - புறநானூறு
10. களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடனே   - புறப்பாடல்
11.ஏறிது நிலைஇய காயமும்   -  புறநானூறு
12.வலவன் ஏவா வானுர்தி     -  புறநானூறு
13.தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த   -  பதிற்றுப்பத்து
14.அந்தகேணியும் எந்திரக்கிணறும்    -  பெருங்கதை
15.செம்புலப் பெயல் நீர்போல   -   குறுந்தொகை

Tuesday 24 April 2018

பாடலும் ஆசிரியரும்

1."கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் "என்னும் பாடலை எழுதியவர்
        இராமலிங்க அடிகளார் 
2." நாய்க்கால்  சிறுவிரல் போல "என்னும் பாடலை எழுதியவர்
சமண முனிவர் (புறநானூறு )
3."ஆயுதம் செய்வோம்  நல்ல காகிதம் "என்னும் பாடலை பாடியவர்
பாரதியார் (பாரததேசம் )
4."மனைக்கு விளக்கம் நல்ல மடவாள் "என்னும் பாடலை பாடியவர்
விளம்பினகானர் (நான்மணிக்கடிகை )
5."மழையே மழையே வா வா "என்னும் பாடலை பாடியவர்
பாரதிதாசன் (இசையமுது )
6."ஆற்றவும் கற்றோர் அறிவுடையார் "என்னும் பாடலை பாடியவர்
மூன்றுறை அறையனார் (பழமொழி நானூறு )
7."ஆற்றுணா வேண்டுவது இல் "என்னும் பாடலை பாடியவர்
மூன்றுறை அறையனார் (பழமொழி நானூறு )
8."வைதோரை கூட வையாதே "என்று  கூறியவர்
காடுவெளி  சித்தர் (சித்தர் பாடல் )
9."நாடாகு ஒன்றோ காடகு ஒன்றோ என்று  கூறியவர்
ஔவையார் (புறநானூறு )
10."உட்கார் நண்பா ,நலம் தானா ?நீ ஒதுங்கி செல்வது சரிதானா ?என்னும் பாடலை பாடியவர்
தாரா பாரதி (திண்ணையை இடித்து தெருவாக்கு )
11."பண்ணினை இயற்கை வைத்த என்னும் பாடலை பாடியவர்
திரு வி க (பொதுமை வேட்டல் )
12."தமிழ் மொழி அழகான சித்திரை வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு ;திருக்குறள் அதில் வைத்த தங்க ஆப்பிள்" என்று கூறியவர்
டாக்டர் கிரௌல் 
13."தமிழ் பிற மொழி துணை இன்றி தனித்து இயங்குவது மட்டுமின்றி தளைத்தோங்கவும் செய்யும் "என்று கூறியவர்
கால்டுவேல்
14."நெல்லும் உயிரன்றே நீரும் உயிர்ரன்றே "என்று பாடியவர்
மோசிகீரனார் 
15."ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே"என பாடியவர்
பொன்முடியார் 



Tuesday 17 April 2018

Pothu tamil


பொது தமிழ் 

1.உலக பொது மறை எனப்படுவது
திருக்குறள்
2.வாடிய பயிரைக் கண்ட வாடியவர் 
வள்ளலார் 
3. தமிழ் தாத்தா  என அழைக்கப்படுவர் 
உ.வே.சா 
4. நான்மணிக்கடிகை யில் கடிகை என்பது 
அணிகலன் 
5.12 என்னும் அரபு எண்ணுக்கு தமிழ் எண் 
கஉ 
6. நெல்லும் உயிரன்றே என பாடியவர் 
ஔவையார்

1. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

A)வீரச்சிறுவன்
B)தேசிய மடல்
C)இசையமுது
D)பாரததேசம்✔

2. வீரச்சிறுவன் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A)வாணிதாசன்
B)கண்ணதாசன்
C)பாரதிதாசன்
D)ஜானகி மணாளன்✔

3. சடகோ சகாகி எந்த நாட்டு சிறுமி

A)அமெரிக்கா
B)ஜப்பான்✔
C)இங்கிலாந்து
D)ஜெர்மனி

4. இவற்றுள் எது சரி?
I. தன் எழுத்து மட்டும் சேரும் எழுத்து உடன்நிலை மெய்மயக்கம்
II. தன் எழுத்துடன் சேராது வேறு எழுத்துடன் சேருவது வேற்றுநிலை மெய்மயக்கம்

A)I சரி, II தவறு
B)I, II சரி✔
C)I தவறு, II சரி
D)I, II தவறு

5. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

A)1974
B)1971
C)1970
D)1972✔

6. கீழ்க்கண்டவற்றில் வள்ளலார் எழுதிய நூல் எது?

A)ஜீவகாருண்ய ஒழுக்கம்
B)மனுமுறை கண்ட வாசகம்
C)திருவருட்பா
D)அனைத்தும்✔

7. தாளில் எழுதாமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிறப் பாட்டு, எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதை இவற்றை ---------- என்று கூறுவர்.

A)நாட்டுப்புற இலக்கியம்
B)வாய்மொழி ✔இலக்கியம்
C)நாட்டுப்புறப் பாடல்
D)கானாப் பாட்டு

8. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் - இடம் பெற்றுள்ள பாடல்

A)நாலடியார்✔
B)திருக்குறள்
C)பழமொழி
D)முதுமொழிக்காஞ்சி

9. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா - எக்காலத்தில் உருவான நாட்டுப்புறப்பாட்டு

A)சங்க காலம்
B)விடுதலை ✔போராட்ட காலம்
C)மன்னர் காலம்
D)நவீன காலம்

10. உலகம் வெப்பமடையக் காரணம் ...............

A)வாகனப்புகை✔
B)வெயில்
C)எரிமலைக்குழம்பு
D)தொழிற்சாலை

11. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் ______ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

A)திருவருட்பா✔
B)மருட்பா
C)வள்ளலார் பாடல்கள்
D)அருட்பெருஞ்சோதி

12. திருவள்ளுவரின் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?

A)செந்நாப்போதார்
B)தெய்வப்புலவர்
C)தேவர்
D)குடமுனி✔

13. திருக்குறளின் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?

A)முப்பால்
B)பொதுமறை
C)தமிழ்மறை
D)ஆன்ற தமிழ்மறை✔

14. 2018 -ன் திருவள்ளுவர் ஆண்டு?

A)2047
B)2046
C)2050
D)2049✔

15. ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் பொருந்தாதது எது?

A)அரசு ஆவணக் காப்பகம், சென்னை
B)சரசுவதி நூலகம், தஞ்சாவூர்
C)கீழ்த்திசைச்✔ சுவடிகள் நூலகம், தஞ்சாவூர்
D)உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
16.  பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை போன்றவற்றை எப்பாடல் மூலம் அறியலாம்.

A)அகநானூறு
B)புறநானூறு✔
C)ஐங்குறுநூறு
D)கலித்தொகை

17. அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும் - என்று பாடியவர் யார்?

A)உ.வே.சா
B)பெருஞ்சித்திரனார்✔
C)மீனாட்சி சுந்தரனார்
D)திரு.வி.க

18. தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மோ - இப்பாடலைப் பாடியவர்?

A)ஔவையார்
B)மோசிகீரனார்
C)பூதஞ்சேந்தனார்
D)காளமேகப்புலவர்✔

19. எந்த ஆண்டு பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது?

A)1970
B)1971✔
C)1972
D)1973

20. கற்போரின் குற்றங்களை நீக்கி,அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும் நூல் எது?

A)திருக்குறள்
B)சிலப்பதிகாரம்
C)புறநானூறு
D)முதுமொழிக்காஞ்சி✔

21. ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?

A)வடபழஞ்சி
B)தென்பழஞ்சி
C)மேலூர்
D)கீழூர்✔

22. அகம் - என்பதன் பொருள்?

A)உடல்
B)உள்ளம்✔
C)வெளியே
D)அறம்

23. பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி - இப்பாடல் வரியில் பண் என்பதன் பொருள்?

A)இசை✔
B)கொடை
C)வசை
D)இனிமை

24. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊர் உள்ள மாவட்டம் ______

A)மதுரை
B)ராமநாதபுரம்
C)சிவகங்கை✔
D)திருநெல்வேலி

25. நடுவணரசு எந்த வருடம் ராமானுஜரின் அஞ்சல் தலையை வெளியிட்டது?

A)1962✔

Tuesday 10 April 2018

15 x 8 dotted kolam

Peacock design kolam. If u like d video watch d video in my YouTube channel
Subscribe my channel
https://youtu.be/WVLQlSvYBCA

Model questions paper for probability