Friday 27 April 2018

பாடல் வரிகளும் இடம் பெற்ற நூல்களும்

பாடல் வரிகளும் இடம் பெற்ற நூல்களும் 

1.வினையே ஆடவர்க்குயிர்     -     குறுந்தொகை
2.முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை   -    தொல்காப்பியம்
3. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்    -  திருமந்திரம்
4. வெறுங்கை என்பது மூடத்தனம்   -   தாராபாரதி
5.தமிழ்க்கெழு கூடல்    -    புறநானூறு 
6. தமிழ் வேலி    -  பரிபாடல்
7.கூடலில் ஆய்ந்த ஒன்தீந்தமிழ்   - திருவாசகம்
8.நரம்பின் மறை    -    தொல்காப்பியம்
9.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்   - புறநானூறு
10. களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடனே   - புறப்பாடல்
11.ஏறிது நிலைஇய காயமும்   -  புறநானூறு
12.வலவன் ஏவா வானுர்தி     -  புறநானூறு
13.தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த   -  பதிற்றுப்பத்து
14.அந்தகேணியும் எந்திரக்கிணறும்    -  பெருங்கதை
15.செம்புலப் பெயல் நீர்போல   -   குறுந்தொகை

No comments:

Post a Comment

Model questions paper for probability