பாடல் வரிகளும் இடம் பெற்ற நூல்களும்
2.முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை - தொல்காப்பியம்
3. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமந்திரம்
4. வெறுங்கை என்பது மூடத்தனம் - தாராபாரதி
5.தமிழ்க்கெழு கூடல் - புறநானூறு
6. தமிழ் வேலி - பரிபாடல்
7.கூடலில் ஆய்ந்த ஒன்தீந்தமிழ் - திருவாசகம்
8.நரம்பின் மறை - தொல்காப்பியம்
9.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் - புறநானூறு
10. களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடனே - புறப்பாடல்
11.ஏறிது நிலைஇய காயமும் - புறநானூறு
12.வலவன் ஏவா வானுர்தி - புறநானூறு
13.தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த - பதிற்றுப்பத்து
14.அந்தகேணியும் எந்திரக்கிணறும் - பெருங்கதை
15.செம்புலப் பெயல் நீர்போல - குறுந்தொகை
No comments:
Post a Comment